என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

(என் உயிர் நீதானே.....)

பூங்கொடி தள்ளாட
பூவிழி வந்தாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே

அவ சந்திக் மச்சாங்
புங்காராயா
ஜானாலுபா
சாமா சாயா

(பூங்கொடி தள்ளாட.....)

நீ தந்த சொந்தம் மாறாதே
நான் கண்ட இன்பம் தீராதே
உன்னருகில் உன் இதழில்
உன் மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்

(என் உயிர் நீதானே.....)

பாவையின் பொன்மேனி
ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல்
பாடிட வந்தேனே

ஹத்தி ஹித்த டுவா டுவா
ஓராங் சகல டுவா டுவா

நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகில் புன்னகையில்
கண்ணுறங்கும் மன்னவனே
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்

(என் உயிர் நீதானே.....)


இனிய இரவு - சோலைப் புஷ்பங்களே

இடுகையிட்டது இரவு பாடகன் | | | 2 கருத்துகள் »

சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
கண்ணாளனைக் கண்டாலென்ன.. என் வேதனை சொன்னாலென்ன
நல்வார்த்தைகள் தந்தாலென்ன
சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே

பெ: கண்ணா.. ஜோடிக் குயில் மாலையிடுமா.. இல்லை ஓடிவிடுமா
ஆ: கண்ணே.. நானிருக்க சோகமென்னம்மா.. கங்கை வற்றிவிடுமா
பெ: உன்னையெண்ணி மூச்சிருக்குது.. உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னையெண்ணி மூச்சிருக்குது.. உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
ஆ: கல்யாணமா.. கச்சேரியா.. தாளாதடி நெஞ்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது.. கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது

பெ: சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
ஆ: என் தேவியைக் கண்டாலென்ன.. என் வேதனை சொன்னாலென்ன
நல்வார்த்தைகள் தந்தாலென்ன
சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே


பெ: உன்னை மீறி ஒரு மாலை வருமா.. சொந்தம் மாறிவிடுமா
உள்ளம் காத்திருந்து இற்றுவிடுமா.. தன்னை விற்றுவிடுமா
ஆ: பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே.. நீர் வடிய நான் பொறுக்கலே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே.. நீர் வடிய நான் பொறுக்கலே
பெ: பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி
ஆ: காவலுக்கு நாதியில்லையா.. எந்நாளும் காதலுக்கு நீதியில்லையா

பெ: சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
ஆ: என் தேவியைக் கண்டாலென்ன
பெ: என் வேதனை சொன்னாலென்ன
ஆ: நல்வார்த்தைகள் தந்தாலென்ன
பெ: சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே

கண்மணி நீ வர காத்திருந்தேன்

இடுகையிட்டது இரவு பாடகன் | | | 0 கருத்துகள் »

கண்ணனே நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப்பகல்...கண்ணிமையில்...
உன்னருகே...ஹே
கண்மணி நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்

நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
கள்ளிருக்கும்...பூவிது பூவிது
கையணைக்கும்...நாளிது நாளிது
பொன்னென மேனியில்...மின்னிட மின்னிட
மெல்லிய நூலிடை...பின்னிட பின்னிட
வாடையில் வாடிய...ஆடையில் மூடிய தேன்...நான்

கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பொன்னழகே...பூவழகே...என்னருகே...ஹே
கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்

ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
பெண் மயங்கும்...நீ தொட நீ தொட
கண் மயங்கும்...நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம்...பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும்...தங்கிட தங்கிட
தோள்களில் சாய்ந்திட...தோகையை ஏந்திட யார்...நீ

கண்ணனே நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
அந்திப்பகல்...கண்ணிமையில்...உன்னருகே...ஹே

கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தே





Get this widget | Track details | eSnips Social DNA


படம் : தென்றலே என்னை தொடு
குரல் : ஜேசுதாஸ், உமா ரமணன்
இசை : இளையராஜா

ஆண்:தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று
பெண்:தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் என்று
ஆண்: கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
பெண்: உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது ( தேவன் கோயில்)

ஆண்: நானும் நின்றேன் சோலை ஓரம்
பெண்: நீயும் வந்தாய் மாலை நேரம்
ஆண்:பார்வை நான்கும் பேசும் ஜாலம்
பெண்:பார்த்தால் போதும் வெள்ளம் மோதும்
ஆண்: காதல் தேவியே நீ என் ஜோதியே
பெண்: ஊஞ்சல் போலே என்ணம் கோடி
நெஞ்சில் ஆடும் உன்னை நாடி
ஆண்: கண்ணே நீயும் கேளாயே
பெண்: அன்பே நீயும் எங்கே வந்தாய்
யாரைக்கண்டு இங்கே நின்றாய்

ஆண்: உள்ளம் என்ற மேடை உண்டு ஆடவா
பெண்: கண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா
ஆண்: தேவன் கோயில் தீபம் ஒன்று
பெண்:ராகம் பாடும் நேரம் என்று

பெண்:வானும் காற்றும் உந்தன் தேவை
ஆண்:எந்தன் வாழ்வில் வந்தாய் நீயே
பெண்:உன்னை எண்ணி ஏங்கும் பூவை
ஆண்: உந்தன் அன்பே என்றும் தேவை
பெண்:நாளை ஊர்வலம் நாமும் காணுவோம்
ஆண்:காலம் கோடி ஆகும் போதும்
காதல் கீதம் என்றும் வாழும்
பெண்: கண்ணா நீயும் கேளாயோ
ஆண்: தேவன் கோயில் தீபம் ஒன்று
பெண்: கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
ஆண்: உள்ளம் உந்தன்வாசல் தேடி வந்தது
பெண்: தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று


அமைதிக்கு பெயர்தான் சாந்தி,

இடுகையிட்டது இரவு பாடகன் | | | 0 கருத்துகள் »




அமைதிக்கு பெயர்தான் சாந்தி,
அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி


நீ கொண்ட பெயரை நான் உரைத்துக்கண்டேன் சாந்தி
நீ காட்டும் அன்பில் நான் கண்டு கொண்டேன் சாந்தி
நீ பெற்ற துயரை நான் கேட்டுத்துடித்தேன் சாந்தி
நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி


அமைதிக்கு பெயர்தான் சாந்தி,
அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி


எல்லோரும் வாழ்வில் தேடிடும் பாக்கியம் சாந்தி
என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி
எது வந்தப்போதும் மறவாத செல்வம் சாந்தி
எனை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே சாந்தி


அமைதிக்கு பெயர்தான் சாந்தி,
அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி


உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் சாந்தி
மண்ணோடு மறையும் நாள் வரை நிலைக்கும் சாந்தி
கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி
பொன்னேடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி ...

படம்: ரயிலில் பயணங்களில்..
இசை: டி.ராஜேந்தர்
பாட்டு: டி.எம்.சவுந்தரராஜன்

ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னத் தேடுது


(ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு)


கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே


(ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு)


மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

(ராசாத்தி)




படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்